கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சீன பெண் பூரண சுகம் அடைந்து வெளியேறினார்



கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டு இலங்கையில் சிகிச்சை பெற்ற  சீன நாட்டு பெண் பூரண சுகம் அடைந்து வெளியேறினார்.

43 வயதுடைய இவர் சுமார் மூன்று வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று வெளியேறிய போது இலங்கையின் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி வைத்தியசாலை வரை சென்று அவரை வரவேற்று துள்ளார்.
கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சீன பெண் பூரண சுகம் அடைந்து வெளியேறினார் கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  சீன பெண் பூரண சுகம் அடைந்து வெளியேறினார் Reviewed by Madawala News on February 19, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.