டோக்யோ ஒலிம்பிக்கில் இலங்கை சார்பில் போட்டியிட தகுதி பெற்றார் குதிரை வீராங்கனை மெட்டில்டா.


டோக்கியோவில் இவ்வருடம்  இடம்பெறும்  ஒலிம்பிக் போட்டியில் குதிரை சவாரி போட்டிக்கு
இலங்கை சார்பில் கலந்துகொள்ள மெட்டில்டா கார்ல்சன் தகுதிப்பெற்றுள்ளார்.

இது, அவர் பங்கேற்கும் முதலாவது ஒலிம்பிக் போட்டியாகும்.

ஜெர்மனில் வசித்து வரும் இலங்கையரான இவர் மற்றும் இவரின் 11 வயது குதிரை  Chopin VA (Casall) இணைந்து குதிரை சவாரி போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
டோக்யோ ஒலிம்பிக்கில் இலங்கை சார்பில் போட்டியிட தகுதி பெற்றார் குதிரை வீராங்கனை மெட்டில்டா. டோக்யோ  ஒலிம்பிக்கில் இலங்கை சார்பில்  போட்டியிட தகுதி பெற்றார் குதிரை வீராங்கனை மெட்டில்டா. Reviewed by Madawala News on January 07, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.