#ரஞ்சன் லீக்ஸ்... நீதவான் கிஹான் பிலப்பிட்டிய சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட் டார்

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி
 உரையாடல் மேற்கொண்ட நீதவான் கிஹான் பிலப்பிட்டிய சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.


நீதிச் சேவைகள் ஆணைக்குழு இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.


சில தினங்களுக்கு முன்னர் நீதவான் கிஹானிடம் 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்தது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு.அவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படவேண்டுமென பல தரப்பிலும் செய்யப்பட்ட முறைப்பாடுகளையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#ரஞ்சன் லீக்ஸ்... நீதவான் கிஹான் பிலப்பிட்டிய சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட் டார் #ரஞ்சன் லீக்ஸ்... நீதவான் கிஹான் பிலப்பிட்டிய சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட் டார் Reviewed by Madawala News on January 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.