உரையாடல் மேற்கொண்ட நீதவான் கிஹான் பிலப்பிட்டிய சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
நீதிச் சேவைகள் ஆணைக்குழு இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் நீதவான் கிஹானிடம் 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்தது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு.அவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படவேண்டுமென பல தரப்பிலும் செய்யப்பட்ட முறைப்பாடுகளையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#ரஞ்சன் லீக்ஸ்... நீதவான் கிஹான் பிலப்பிட்டிய சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட் டார்
Reviewed by Madawala News
on
January 21, 2020
Rating: