எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கே
வெற்றி வாய்ப்பு அதிகம் என ரொய்டர் செய்திச்சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் அமைச்சராக இந்த தேர்தல் களத்தில் இறங்கியுள்ள சஜித் பிரேமதாச பிந்தங்கி உள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடைவெளிக்குப் பிறகு, ராஜபக்ஷ சகோதரர்கள் மீண்டும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர் என ரொய்டர் தகவல் வெளியிட்டுள்ளது.
கோத்தா முன்னிலை ! சஜித் பின்னடைவு !! ரொய்டர் செய்திச் சேவை தகவல் வெளியிட்டது...
Reviewed by Madawala News
on
November 12, 2019
Rating: