தங்களுக்கு வாக்களிக்கும் வாக்காளர்கள் தங்களது இரண்டாம் விருப்பு வாக்கினை
ஒரு குறித்த வேட்பாளருக்கு அளிக்குமாறு போலி பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா கூறினார்.
தங்களால் இந்த தேர்தல் வெல்ல முடியும் என களத்தில் குத்தித்து விட்டு தற்போது நாம் சொன்னதாக போலி முகநூல் பதிவுகளை ஒரு குறித்த தரப்பினர் பரப்பி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தாங்கள் எங்கும் அவ்வாறான ஒரு கோரிக்கையை முன்வைக்கவில்லை என அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
நேற்று மக்கள் சக்தி வேட்பாளரின் இறுதி பிரசார் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது இதனை கூறினார்.
2ம் விருப்பு வாக்கை எவருக்கும் அளிக்குமாறு நாம் கூறவில்லை ; டில்வின் சில்வா
Reviewed by Madawala News
on
November 14, 2019
Rating: