சஜித் ஒரு ‘புஸ்வானம்’ எனவும் அவருக்கு வாக்களிக்க வேண்டாம் மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்
அனுர குமார குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
நேற்று இடம்பெற்ற அவரது தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டார்.
கோத்தாபய ராஜபக்வை தோல்வியடைய வர கோரும் இவர்கள் கடந்த 2015 இல் அப்புஹாமியை தோற்கடிக்கவா வறம் கேட்கிறார்கள் என அவர் கூறினார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் பேசும் சஜித் பிரேமதாச கடந்த காலங்களில் அமைச்சராக இருந்து வாய் திறந்துள்ளாரா எனவும் ஊழல் அற்ற ஆட்சி அமைப்பதாக கூறும் அவரது மேடையில் மத்திய வங்கி கொள்ளையர்கள் உள்ளிட்ட ஊழல் வாதிகளே இருப்பதாக கூறினார்.
சஜித் ஒரு ‘புஸ்வானம்’ ! வாக்களிக்க வேண்டாம் ; அனுர குமார
Reviewed by Madawala News
on
November 14, 2019
Rating: