தாக்குதல் குறித்து போலி எச்சரிக்கை விடுத்த பொலிஸ் அதிகாரிகள் பதவி இடைநிறுத்தம் !



கோட்டை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரி
பதவிகளிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.


கொழும்பு ஹோட்டல்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடக்கவுள்ளதாக போலி எச்சரிக்கை கடிதங்களை அனுப்பிய கோட்டை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரி பதவிகளிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

தாக்குதல் குறித்து போலி எச்சரிக்கை விடுத்த பொலிஸ் அதிகாரிகள் பதவி இடைநிறுத்தம் ! தாக்குதல் குறித்து போலி எச்சரிக்கை விடுத்த பொலிஸ் அதிகாரிகள் பதவி இடைநிறுத்தம் ! Reviewed by Madawala News on October 08, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.