இலங்கையின் தேசிய ஒளிபரப்பு சேவையான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை
பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு உள்ளது.
அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் இணையதளத்தில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் 2140/15 என்னும் இலக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது..
Reviewed by Madawala News
on
September 09, 2019
Rating: