மடவளை அல்முனவ்வரா புதிய கட்டிடத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு.


க/வ/மடவளை அல்முனவ்வரா ஆரம்பப் பாடாசாலையின் இரண்டு மாடிக் கட்டிட திறப்பு
 விழா இன்று (09) திங்கட் கிழமை அதிபர் திருமதி  Zahina Haleeldeen அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


"அருகாமையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை"(ලගම පාසල හොතම පාසල)என்ற திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரு மாடிக் கட்டிடத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வுக்கு மத்திய மாகாண கெளரவ ஆளுனர் கீர்த்தி தென்னகோன் பிரதம அதிதியாகவும்,சிறப்பு அதிதியாக பாததும்பரை பிரதேச சபை தவிசாளர் PMA கீர்த்தி பண்டார மற்றும் வத்தேகம கல்வி வலயத்தின் பணிப்பாளரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

ஆசிரியர் குழாம், பிரதேச சபை உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பிரமுகர்கள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து விழாவை வெற்றிகமாக நடாத்துவதற்கு உதவியளித்துள்ளார்கள். அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் நன்றிகளை தெரிவிக்கின்றது.

ஏ . ரஹீம் அக்பர் 
தகவல், புகைப்படங்கள்
ஆசிரியர் : நவ்ஷாட்




மடவளை அல்முனவ்வரா புதிய கட்டிடத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு.  மடவளை  அல்முனவ்வரா  புதிய  கட்டிடத்தை மாணவர்களுக்கு  கையளிக்கும் நிகழ்வு. Reviewed by Madawala News on September 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.