பாராளுமன்றம் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் அரச தரப்பு உறுப்பினர்கள் குறைப்பாட்டால் இவ்வாறு பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கேள்வி நேரத்தில் பதில் அளிக்க அமைச்சர்கள் எவரும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளும் தரப்பு உறுப்பினர்களின் வருகை குறைவு ! பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது..
Reviewed by Madawala News
on
September 06, 2019
Rating: