குற்றச்சாட்டுக்கள் அற்ற ஒரே ஜனாதிபதி நான் தான் - மைத்திரி



புதிய அரசியல் கட்சிகள் அமைக்கப்பட்டாலும், அவை மக்கள் சார்ந்த கொள்கைகளைக் கொண்டுள்ளதா
என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், எஸ்.டபிள்யு ஆர், டி பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்களினால் இன்று மக்கள் பல்வேறு நன்மைகளை அடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மாவட்டங்கள் தோறும் நடாத்தப்பட்டு வரும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு மாத்தளை மாவட்டத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் அற்ற ஒரே ஜனாதிபதி நான் தான் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் அற்ற ஒரே ஜனாதிபதி நான் தான் - மைத்திரி குற்றச்சாட்டுக்கள் அற்ற ஒரே ஜனாதிபதி நான் தான் - மைத்திரி Reviewed by Madawala News on September 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.