சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் படி கூறி ஆயிரக்கணக்கில் திரண்ட பௌத்த பிக்குகள் விஷேட பூஜை ஒன்றை நடத்தியுள்ளனர்.
இலங்கை மூன்று பீடங்களின் பௌத்த பீடம் இந்த விஷேட பூஜையை ஏற்பாடு செய்துள்ளது.
கொழும்பு மாநகர சபை முன்றலில் பேரணியாக சென்ற பௌத்த பிக்குகள் அங்கு விஷேட பூஜை ஒன்றை நடத்தினர்.
சஜித் பிரேமதாசவை வேட்பாளராக அறிவிக்கும் படி கூறி ஆயிரக்கணக்கில் திரண்ட பௌத்த பிக்குகள் ..
Reviewed by Madawala News
on
September 20, 2019
Rating: