ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிதுவதாக இதுவரை 20 க்கும் மேற்பட்ட கட்சிகள் அறிவிப்பு.


   எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட,  இருபதுக்கும் மேற்பட்ட  அரசியல் கட்சிகள் 
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு  அறிவித்துள்ளது.


   ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி மற்றும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதிகளுக்குமிடையில் நடத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


   இதேவேளை, எதிர்வரும் 9 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது.


இதன்போது, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக,  தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


   அத்துடன், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிதுவதாக இதுவரை 20 க்கும் மேற்பட்ட கட்சிகள் அறிவிப்பு. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிதுவதாக இதுவரை  20 க்கும் மேற்பட்ட  கட்சிகள் அறிவிப்பு. Reviewed by Madawala News on September 05, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.