எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, இருபதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள்
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி மற்றும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதிகளுக்குமிடையில் நடத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, எதிர்வரும் 9 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது.
இதன்போது, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிதுவதாக இதுவரை 20 க்கும் மேற்பட்ட கட்சிகள் அறிவிப்பு.
Reviewed by Madawala News
on
September 05, 2019
Rating: