முதுகெலும்புள்ள வேட்பாளர் ஒருவரைப் பிரேரிக்குமாறு பிரதமர் கோரிக்கை!



முதுகெலும்புள்ள வேட்பாளர் ஒருவரைப் பிரேரிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க,
மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராகலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

சஜித் பிரேமதாச கலந்துகொண்ட வீடமைப்பு திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் ரனில் விக்ரம சிங்க இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
முதுகெலும்புள்ள வேட்பாளர் ஒருவரைப் பிரேரிக்குமாறு பிரதமர் கோரிக்கை! முதுகெலும்புள்ள வேட்பாளர் ஒருவரைப் பிரேரிக்குமாறு பிரதமர் கோரிக்கை! Reviewed by Madawala News on August 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.