ரிஷாத் வருகைக்கு கின்னியாவில் திரண்ட மக்கள் அலை..

நேற்று  வெள்ளிக்கிழை பிரதி அமைச்சர் அதுல்லா மஹ்ரூப்பின் தலைமையில்
 மிகவும் உணர்ச்சி பூர்வமாக கின்னியாவில் இடம் பெற்ற அகில மக்கள் காங்கிரசின் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்த மக்கள் வெள்ளத்தினை பார்க்கின்ற பொழுது திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசினை தங்களது ஏகோபித்த உரிமை குரலாகவும்,  அதன் தலைவர் ரிசாட் பதுடீனை முஸ்லிம்களின் ஏகோபித்த அரசியல் தலைமையாகவும் ஏற்று அங்கீகாரம் வழங்கப்பட்ட செய்தியினை தேசியதுக்கும் ,உலகிற்றும் வெளிச்சம் போட்டுக்காட்டும் விடயமாக எல்லோராலும் பார்க்கப்பட்டது..


இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த அரசியல் கட்சியாகவும் , அதன் தலைமையாகவும் குறுகிய காலத்துக்குள் முன்னேறி மக்கள் மனங்களில் இடம்பிடித்து வரும் ரிசாட் பதுர்டீனுக்கு இன்று அதற்கான முழு அங்கீகாரத்தினை வழங்கி திருகோணமலை மாவட்டத்திலிருந்து கின்னியா மண் உலகிற்கு வரலாற்று செய்தியாக பதிவு செய்துள்ளதாகவே அரசியல் அவதானிகளின் கருத்துக்கள் அமைந்துள்ளது.

ஒட்டமாவடி அஹ்மத் இர்ஷாத்
ரிஷாத் வருகைக்கு கின்னியாவில் திரண்ட மக்கள் அலை.. ரிஷாத் வருகைக்கு கின்னியாவில் திரண்ட மக்கள் அலை.. Reviewed by Madawala News on August 03, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.