இன்று ஆரம்பமாகும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை.


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாவதுடன்,
ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

நாடு தழுவிய ரீதியில் இரண்டாயிரத்து 678 பரீட்சை மத்திய நிலையங்களில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். 315 பரீட்சை இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்திட்யசகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இன்று ஆரம்பமாகும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை. இன்று ஆரம்பமாகும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை. Reviewed by Madawala News on August 05, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.