500 மில்லியன் ரூபா மோசடி குற்றச்சாட்டு வழக்கு... மஹிந்த ராஜபக்சவின் பணிக்குழுவின் தலைவர் காமினி செனரத் உட்பட இருவர் விடுதலை.


500 மில்லியன் ரூபா அரச நிதியை கையகப்படுத்தினார்களென சட்ட மா அதிபர் தாக்கல் செய்த வழக்கில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பணிக்குழுவின் தலைவர் காமினி செனரத் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட மேலும் இருவரை நிரந்தர மேல் நீதிமன்ற விசேட ஆயம் விடுதலை செய்தது .
500 மில்லியன் ரூபா மோசடி குற்றச்சாட்டு வழக்கு... மஹிந்த ராஜபக்சவின் பணிக்குழுவின் தலைவர் காமினி செனரத் உட்பட இருவர் விடுதலை. 500 மில்லியன் ரூபா மோசடி குற்றச்சாட்டு வழக்கு...  மஹிந்த ராஜபக்சவின்  பணிக்குழுவின் தலைவர் காமினி செனரத் உட்பட இருவர் விடுதலை. Reviewed by Madawala News on August 08, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.