உழைத்து வாழ்வதே உயர்வானது. இரு கால்களும் இல்லை என்பதற்காக என்னால் கை ஏந்த முடியாது.
கால்கள் இல்லாத போதும் சொந்த காலில் நின்று தொழி புரியும் மனிதர்
இரு கால்களும் இல்லை என்பதற்காக
கை ஏந்த முடியாது என்று செல்கிறார்
அக்கரைப்பற்று பாலத்தடியில்
மீன் வியாபாரம் செய்யும் நபர்
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
உழைத்து வாழ்வதே உயர்வானது.
M.Y.Irfhan AKP
உழைத்து வாழ்வதே உயர்வானது. இரு கால்களும் இல்லை என்பதற்காக என்னால் கை ஏந்த முடியாது.
Reviewed by Madawala News
on
August 08, 2019
Rating: