முச்சக்கர வண்டி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து.


நோர்வுட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வுட் தியசிறிகம பகுதியில்
ஓட்டோ ஒன்று 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் இன்று காலை 7.30மணியளவில் இடம்பெற்றதாகபொலிஸார்தெரிவித்தனர் .


 டிக்கோயாவிலிருந்து சாமிமலை பகுதியை நோக்கி பயணித்து கொண்டிருந்த போதே இந்த ஓட்டோ விபத்துக்கள்ளாகியுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும். ஏற்படவில்லை என தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து. முச்சக்கர வண்டி  50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து. Reviewed by Madawala News on August 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.