ஏற்பட்ட அமைதியற்ற நிலை காரணமாக சேதமடைந்த சொத்துக்களுக்கான இழப்பீட்டை வழங்கும் பணி நிறைவடைந்திருப்பதாக சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்கும் அலுவலகம் தெரவித்தள்ளது.
112 பேருக்க இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரு நபருக்கு ஒரு கோடி 30 இலட்சம் ருபா வழங்கபட்பட்டுள்ளது.
செலுத்தப்பட்ட மொத்த இழப்பீட்டு தொகை 18 கோடி ருபாவுக்கு மேற்பட்டதாகும் என்று அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
திகன கலவரம்.. 18 கோடி ரூபாவுக்கு நஷ்டயீடு வழங்கினோம்.
Reviewed by Madawala News
on
August 12, 2019
Rating: