அரச மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் மூன்று சிறுவர்கள் காயம். வைத்தியசாலையில் அனுமதி.
நாரம்மல , பகுமுனே பிரதேசத்தில் அரச மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் மூன்று சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த முன்று சிறுவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்ப பாடசாலை சிறுவர்கள் குழுவாக சென்று கொண்டிருந்த போது 150 வருட பழமை வாய்ந்த அரச மரத்தின் கிளை பாரிய சத்தத்துடன் முறிந்து விழுந்துள்ளது.
சம்பவம் தொடர்பான செய்தி வீடியோ : https://youtu.be/qBY_ylcJNYc
VIDEO : அரச மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் மூன்று சிறுவர்கள் காயம். வைத்தியசாலையில் அனுமதி.
Reviewed by Madawala News
on
June 12, 2019
Rating: