மூன்று கோரிக்கைகளை முன்வைத்து கண்டி நகரில் பௌத்த தேரர்கள் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.
குறித்த பேரணி பெப்பிடிபொல நினைவு சதுக்கத்தில் ஆரம்பமாகி தலதா மாளிகைக்கு முன்னால் நிறைவடைந்தது.
ரானுவ வீரர்கள் பெற்றுத்தந்த சுதந்திரத்தை பாதுகாத்தல், அடிப்படை வாதத்திற்கு உதவிய முஸ்லிம் அரசியல் வாதிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்தல் , ஞானசார தேரரை விடுதலை செய்தல் போன்ற கோரிக்கையை முன்வைத்து இந்த பேரணி இடம்பெற்றுள்ளது.
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து கண்டி நகரில் பௌத்த தேரர்கள் பேரணி ..
Reviewed by Madawala News
on
May 19, 2019
Rating: