400 இந்து கோவில்களை திருத்திக்கொடுப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவிப்பு ..



பாக்கிஸ்தானில் வாழ்ந்து வரும் இந்து சமூகத்தை நோக்கிய நீண்டகால கோரிக்கையும்
நிறைவேற்றுவதற்கான முயற்சியில்,நாடெங்கும் 400 இந்து கோவில்களை மீட்டெடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார்.

ஹிந்து சமூகத்தின் நலனுக்காக,இம்ரான் கான் தலைமையிலான பாக்கிஸ்தான் அரசாங்கம், கோயில்களை மீட்டெடுப்பதாக அறிவித்து, அவற்றை மீட்டு, இந்துக்களுக்கு மீண்டும் கொடுப்பதாக அறிவித்துள்ளது.
400 இந்து கோவில்களை திருத்திக்கொடுப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவிப்பு .. 400 இந்து கோவில்களை திருத்திக்கொடுப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவிப்பு .. Reviewed by Madawala News on April 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.