தனது தொகுதியை வெற்றிபெற முடியாதவர்கள் முழு நாட்டிலும் வெல்ல முடியும் என காண்பிக்க முயற்சிக்கிறார்கள்..



தனது தொகுதியை வெற்றிபெற முடியாதவர்களால் முழு நாட்டிலும் வெல்ல முடியும் என காண்பிக்க
முயற்சிக்கிறார்கள் என அமைச்சர் ரவி கருநானாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தாய் தந்தையின் பெயர்களை கூறி கட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.கொள்கைகள் மூலமே  முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.

ரனில் விக்ரமசிங்க தலைவராக இருக்கும் போது சிலர் வேறு ஒருவரை தலைவராக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். இதனை இனிமேலும் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. கட்சி என்ற வகையில் தீர்மானம் எடுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
தனது தொகுதியை வெற்றிபெற முடியாதவர்கள் முழு நாட்டிலும் வெல்ல முடியும் என காண்பிக்க முயற்சிக்கிறார்கள்.. தனது தொகுதியை வெற்றிபெற முடியாதவர்கள் முழு நாட்டிலும் வெல்ல முடியும் என காண்பிக்க முயற்சிக்கிறார்கள்.. Reviewed by Madawala News on April 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.