தெஹிவளையில் வெடித்த குண்டு தாஜ் ஹோட்டல் அல்லது இந்திய தூதரகத்தை இலக்கு வைத்து கொண்டுவரப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது ஷெங்கிரில்லா , சினமன் , கிங்க்ஸ்பரி என மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்கபட்ட நிலையில் தொஹிவளையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாஜ் அல்லது இந்திய தூதரகத்தை இலக்கு வைத்து கொண்டுவரப்பட்டதா என சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தெஹிவளையில் வெடித்த குண்டு தாஜ் ஹோட்டல் அல்லது இந்திய தூதரகத்தை இலக்கு வைத்து கொண்டுவரப்பட்டதா ?
Reviewed by Madawala News
on
April 23, 2019
Rating: