குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பில் பொலிசாரால் தேடப்படும் இவர்களை தெரிந்தால் அறிவிக்கவும்.


கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக
சந்தேகிக்கப்படும், அறுவர் குறித்த ததகவல்களை பொலிஸார் கோருகின்றனர்.

 இப்ராஹிம் சாதிக் அப்துல்லா



பாத்திமா லத்தீஃபா


மொஹமட் இப்ராஹிம் சாஹிட் அப்துல்லா




ஸாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன்


அப்துல் காதர் பாதிஃமா காதியா
-----------------_---------------------------------_------------

மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான்



தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 0718591771, 
0112422176, 
0112395605 ஆகிய இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தருமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பில் பொலிசாரால் தேடப்படும் இவர்களை தெரிந்தால் அறிவிக்கவும். குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பில் பொலிசாரால் தேடப்படும் இவர்களை தெரிந்தால்  அறிவிக்கவும். Reviewed by Madawala News on April 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.