பலியானவர்கள் எண்ணிக்கை 253 தான். 359 இல்லை. கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டு விட்டதாக சுகாதார அமைச்சு அறிவிப்பு.

இலங்கையில்  ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலில் பலியானவர்கள் தொகை 359 என ஏற்கனவே உத்தியோகபூர்வமாக  அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது   பலியானவர்கள் தொகை
253 தான்  சுகாதார அமைச்சு தெரிவித்தள்ளது.


உயிரிழந்தவர்களை கணக்கு எடுப்பதில் ஏற்பட்ட தவறு காரணமாகவே இந்த பிழையான தகவல் வெளியிடப்பட்ட தாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.



பலியானவர்கள் எண்ணிக்கை 253 தான். 359 இல்லை. கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டு விட்டதாக சுகாதார அமைச்சு அறிவிப்பு. பலியானவர்கள் எண்ணிக்கை 253 தான். 359 இல்லை. கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டு விட்டதாக சுகாதார அமைச்சு அறிவிப்பு. Reviewed by Madawala News on April 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.