(அஸ்ரப் ஏ சமத்)
பாகிஸ்தான் நாட்டின 79வது தேசிய தினம் கொழும்பில் உள்ள உயா் ஸ்தாணிகா்
அலுவலகத்தில் உயா் ஸ்தாணிகா் மேஜா் ஜெனரல் காலாநிதி சகீட் அகமட கஸ்மாட் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கையில் வாழும் பாக்கிஸ்தாணிகா்கள் பெருமளவில் கலந்து கொண்டனா்.
அத்துடன் பாக்கிஸ்த்ான் நாட்டின ஜனாதிபதி பிரதமரின் வாழ்த்து செய்திகள் பிரதி உயா்ஸ்தாணிகரினால் வாசிக்க்பபட்டது.
பாக்கிஸ்தான ஒவ்வொரு மாாச் மாதம் 23ஆம் திகதியை தேசிய தினமாக கொண்டாடப்படுகின்றது.
கொழும்பில் இன்று விமர்சையாக கொண்டாடப் பட்டது பாகிஸ்தான் தேசிய தினம்.
Reviewed by Madawala News
on
March 23, 2019
Rating: