நுரைச்சோலை சீர் செய்யப்பட்ட பின்னரும் பல பிரதேசங்களில் மின் தடை நீடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நுகர்வோருக்கு அறிவிக்காமல் திடீரென மின்சாரத்தை துண்டிப்பதாக மின்சார சபையின் தகவல்களை மேற்கோள் காட்டி ஊடக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது நிலவும் வரட்ச்சி காரணமாக நீர் மின் உற்பத்தி பாரிய வீழ்ச்சி அடைந்துள்ளதாக மின்சார சபை தகவல்களை மேற்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
நுரைச்சோலை சீர் செய்யப்பட்ட பின்னரும் பல பிரதேசங்களில் மின் தடை !
Reviewed by Madawala News
on
March 22, 2019
Rating: