போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி,பிரித்தானியாவுக்குச் செல்ல முற்பட்ட ஈரான் நாட்டுப் பிரஜை கைது.


போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி,பிரித்தானியாவுக்குச் செல்ல முற்பட்ட , 32 வயதுடைய ஈரான் நாட்டுப்
பிரஜையொருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து   இன்று அதிகாலை (22) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர், ஈராக்கிலிருந்து டுபாய் சென்று, அங்கிருந்து பிலய் டுபாய் விமானம் மூலம் இன்று அதிகாலை 12 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போ​தே, குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இவரை கைது செய்துள்ளனர்.
போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி,பிரித்தானியாவுக்குச் செல்ல முற்பட்ட ஈரான் நாட்டுப் பிரஜை கைது. போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி,பிரித்தானியாவுக்குச் செல்ல முற்பட்ட ஈரான் நாட்டுப் பிரஜை கைது. Reviewed by Madawala News on March 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.