கடந்த 3-4 வருடங்களில் நாம் கல்விக்கு செய்த சேவைகளின் பிரதிபலன்கள் தற்போது கிடைக்க ஆரம்பித்துள்ளன..



கடந்த 3-4 வருடங்களில் நாம் கல்விக்கு செய்த சேவைகளின் பிரதிபலன்கள் தற்போது கிடைக்க
ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அலரி மாளிகையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.

சாதாரண தரத்தின் பின்னர் நாமது மாணவர்கள் 50 வீதமானவர்கள் உயர்கல்வியை விட்டு தூராமாகிறார்கள்.கடந்த 5 வருடங்களில் கல்வி வளர்ச்சிக்கு நாம் பாரிய பங்காற்றியுள்ளோம்.

மூன்று நான்கு ஆண்டுகள் நம்மை விமர்சித்தாலும் பரவாயில்லை பிரதிபலன் கிடைக்க கூடிய ஒரு திட்டத்தை நாம் துவங்க வேண்டும் என நான் கல்வி அமைச்சரிடம் கூறினேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 3-4 வருடங்களில் நாம் கல்விக்கு செய்த சேவைகளின் பிரதிபலன்கள் தற்போது கிடைக்க ஆரம்பித்துள்ளன.. கடந்த 3-4 வருடங்களில் நாம் கல்விக்கு செய்த சேவைகளின் பிரதிபலன்கள் தற்போது கிடைக்க ஆரம்பித்துள்ளன.. Reviewed by Madawala News on March 08, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.