சிறைத் தண்டனை அனுபவித்து வரும், பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட
அத்தே ஞானசார தேரரை குசலம் விசாரிப்பதற்காக அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மனோ கணேசன்,மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது “ செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்து வருவதாக“ அமைச்சர்களிடம் ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஞானசார தேரரை நலம் விசாரிக்க அஸாத் சாலி, ரவி கருணாநாயக்க, மனோ கணேசன், வெலிக்கடை சென்றனர்.
Reviewed by Madawala News
on
February 21, 2019
Rating: