ஞானசார ​தேரரை நலம் விசாரிக்க அஸாத் சாலி, ரவி கருணாநாயக்க, மனோ கணேசன், வெலிக்கடை சென்றனர்.


சிறைத் தண்டனை அனுபவித்து வரும், பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட
அத்தே ஞானசார ​தேரரை குசலம் விசாரிப்பதற்காக அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மனோ கணேசன்,​மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது “ செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்து வருவதாக“ அமைச்சர்களிடம் ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஞானசார ​தேரரை நலம் விசாரிக்க அஸாத் சாலி, ரவி கருணாநாயக்க, மனோ கணேசன், வெலிக்கடை சென்றனர்.  ஞானசார ​தேரரை நலம்  விசாரிக்க அஸாத் சாலி, ரவி கருணாநாயக்க, மனோ கணேசன், வெலிக்கடை சென்றனர். Reviewed by Madawala News on February 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.