வேலையில் இருந்து வீடு வரும் வழியில் ஏறாவூர் 'ஷஹீத்' என்பவர் மீது காடையர்கள் தாக்குதல்.


மட்டக்களப்பு  பெற்றோலிய கோபரேஷனில் பணி புரியும்
ஏறாவூர் ஐயங்கேனியை சேர்ந்த ஷஹீத் "
என்பவர் வேலை முடிந்து முகத்துவார வீதி வழியாக சவுக்கடியூடாக ஏறாவூர் வரும் வழியில், சவுக்கடியில் வைத்து தன்னை  வழிமறித்த பிரதேச  இளைஞர்கள்  தலையை நோக்கி பொல்லுகளால் தாக்கியதாக தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பு பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் பணிப்பிரியும் சயீத் என்ற நபர் வேலை முடிந்து இலகுவான வழியாக இருக்கின்ற தமிழ் பிரசேத்தினூடாக உள்ள முகத்துவார கடற்கரை வீதியை பயன்படுத்துவது வழக்கம்.


 இந்த வழியோனூடாக வழமை போல் நேற்று இரவும்   வந்திருக்கிறார்.
வரும் வழியில் இனம்தெரியாத  இனவாதிகள் பொல்லால் அடித்து கைகளாலும் தாங்கியுள்ளனர்.

அத்தோடு அவரது மோட்டார் சைக்களுக்கும் தீயிட்டு கொழுத்தியுள்ளனர். அதில் தோல்விகண்டுள்ளனர்.

ஹெல்மேட் அணிந்திருந்த இவர் அடிகளை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளை கைவிட்டு ஓடித் தப்பிய நிலையில் ஏறாவூர் ஆதார வைத்திய்சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 வெளிக்காயங்கள் எதுவுமில்லை. ஆனால்
தலை, நெஞ்சு நோவு இருக்கிறது. வாந்தி எடுத்திருந்தார்.

இனவாத காடையர்களின் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.. அவதானமாக செயற்படுங்கள்.

தகவல் : அபூ பயாஸ் ( நசீர்)


வேலையில் இருந்து வீடு வரும் வழியில் ஏறாவூர் 'ஷஹீத்' என்பவர் மீது காடையர்கள் தாக்குதல். வேலையில் இருந்து வீடு வரும் வழியில் ஏறாவூர் 'ஷஹீத்'  என்பவர் மீது காடையர்கள் தாக்குதல். Reviewed by Madawala News on January 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.