ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி, அனைத்து பெளத்த பீடங்களும் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம்.


நீதிமன்றத்தை அவமதித்தக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள,
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி, இலங்கையிலுள்ள சகல பௌத்த மத பீடங்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.

அஸ்கிரிய பீடம், மல்வத்த பீடம், கோட்டே பீடம், அமரபுர மஹா நிக்காய ஆகியவற்றின் மகாநாயக்க தேரர்களின் கையெழுத்துடன் குறித்த கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தலதா மாளிகையின் தியவதனே நில​மே பிரதீப் நிலங்கவும் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். .
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி, அனைத்து பெளத்த பீடங்களும் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம். ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி, அனைத்து பெளத்த பீடங்களும் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம். Reviewed by nafees on January 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.