புகை பரிசேதனைக்கு கட்டணம் அறிவிடும் போது காபன் வரி எதற்கு என எதிர்கட்சி தலைவர்
மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த அரசாங்கம் இரு புறம் கடன் சுமைக்குள் தள்ளும் அதேவேளை மக்கள் மீது தேவையற்ற வரிகளை திணிப்பதாதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புகை பரிசோதனை கட்டணம் அறிவிடும் போது காபன் வரி எதற்கு ?
Reviewed by Madawala News
on
January 16, 2019
Rating: