குடும்ப ஆட்சிக்கும் ,நண்பர்கள் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அடுத்த ஜனாதிபதி தேர்தல் அமையும்



குடும்ப ஆட்சிக்கும் , நண்பர்கள் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அடுத்த ஜனாதிபதி தேர்தல்
அமையும் என அமைச்சர் பாடலி சம்பிக ரனவக குறிப்பிட்டார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் அவரிடம் வினவப்பட்ட போது பதில் அளித்த அவர்,

குடும்ப ஆட்சிக்கும் , நண்பர்கள் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அடுத்த ஜனாதிபதி தேர்தல் அமையும்.தாய் தந்தை வழியில் வரும் அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளிவைத்து திறமைக்கு முதலிடம் வழங்கும் ஒரு அரசியல் கலாசாரம் நாட்டில் உருவாக வேண்டும். அதற்கான ஒரு ஆரம்பமாக அடுத்த தேர்தல் அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடும்ப ஆட்சிக்கும் ,நண்பர்கள் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அடுத்த ஜனாதிபதி தேர்தல் அமையும் குடும்ப ஆட்சிக்கும் ,நண்பர்கள் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அடுத்த ஜனாதிபதி தேர்தல் அமையும் Reviewed by Madawala News on January 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.