பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிக்க தீர்மானம்!



பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிக்க தீர்மானமானிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை காலமும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 2 அதிகாரிகளே பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்த நிலையில் அந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக அதிகரிக்க அரசாங்க தரப்பு  தீர்மாணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிக்க தீர்மானம்! பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிக்க தீர்மானம்! Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.