திருகோணமலை சன்முகா விவகாரம் ; அபாயா அணிந்த 4 முஸ்லிம் ஆசிரியைகளுக்கும் அதிரடி இடமாற்றம்..



அபாயா அணிந்த 4 முஸ்லிம் ஆசிரியைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்ட திருகோணமலை சன்முகா இந்து கல்லூரி
ஆசிரியைகளுக்கு அவர்களின் கலாசார உடையை அணிய தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் தீர்பளித்திருந்த நிலையில் குறித்த ஆசிரியைகளுக்கு மீண்டும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களாக குறித்த ஆசிரியைகள் சன்முகா வித்தியாளத்திற்கு சென்ற போதும் அவர்களுக்கு நேரசூசி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது .

இந்த நிலையில் குறித்த 4 ஆசிரியைகளும் அதிரடியாக இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஐக்கிய சமாதான முன்னணி தலைவர் ஐ என் எப் மிப்லாள்..
திருகோணமலை சன்முகா விவகாரம் ; அபாயா அணிந்த 4 முஸ்லிம் ஆசிரியைகளுக்கும் அதிரடி இடமாற்றம்.. திருகோணமலை சன்முகா விவகாரம் ; அபாயா அணிந்த  4 முஸ்லிம் ஆசிரியைகளுக்கும் அதிரடி இடமாற்றம்.. Reviewed by Madawala News on January 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.