சேனா புழுவின் தாக்கம் நாடு பூராவும் உள்ள பயிர்செய்கைக்கும் பரவும் அபாயம்
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சோளச்செய்கையை தாக்கிய சேனா புழுவின் தாக்கம் தற்போது இதர பயிர்செய்கைகளையும் தாக்கும் அபாயம் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை கட்டுப்படுத்த தாய்லாந்து குழு ஒன்று இலங்கை விரைகிறது என அமைச்சர் தயா கமகே குறிப்பிட்டார்.
சேனா நாடு பூராவும் பரவும் அபாயம் !! தாய்லாந்து குழு இலங்கை விரைகிறது..
Reviewed by Madawala News
on
January 18, 2019
Rating: