மகிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக ஊர்ஜிதமான
தகவல்கள் தெரிவிக்கின்றன.
சற்றுமுன்னர் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட லக்ஸ்மன் யாபா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
விஷேட செய்தி ஒன்றை வெளியிடவுள்ள அவர் ராஜினாமா செய்யவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அவர் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யாவிட்டால் அவரை நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை நீக்க முடியாது என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ள நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மகிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
Reviewed by Madawala News
on
December 14, 2018
Rating: