பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்ஷ இருந்து ராஜினாமா செய்யாவிட்டால் அவரை
நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை நீக்க முடியாது என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் நிமல் சிரிபால சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கும் அவரது அமைச்சரவைக்கும் நீதிமன்றால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தீர்ப்பு வரும் வரை அவரை பதவி நீக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வழக்கு தீர்ப்பு வரும் புதிய பிரதமரை நியமிக்க முடியாது ( மஹிந்த ராஜினாமா செய்யாதவரை )
Reviewed by Madawala News
on
December 14, 2018
Rating: