இஸ்லாமிய வங்கி முறை பற்றி பொது மக்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு ஒன்று கட்டுகாஸ்தோட்டை
அமானா வங்கிக் கட்டிடத்தில் அமானா வங்கியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
(13.12.2018) இதில் பெருமளிவு வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
வங்கி முகாமையாளர் எம்.பவாஸ், மற்று எம். முபாறக், தாரிக் பதியுதீன் மஹ்மூத் உற்பட பலர் உரையாற்றினர். அதன் போது எடுக்கப்பட்ட படம்.
(படங்கள்) இஸ்லாமிய வங்கி முறை பற்றி பொது மக்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு. #கட்டுகஸ்தோட்டை
Reviewed by Madawala News
on
December 14, 2018
Rating: