அலரி மாளிகையிலிருந்த முக்கியஸ்தர்கள் பலருக்கு இரத்த அழுத்தம் அதிகரித்து... ஆனால் ரணிலுக்கு இரத்த அழுத்தம் இல்லை.


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்காக,
அலரி மாளிகைக்கு நேற்று (01) வைத்தியரொருவர் வருகை தந்திருந்தார்.

இதன்போது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னதாக, அலரி மாளிகையிலிருந்த முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சுகளின் செயலாளர்களின் இரத்த அழுத்தம் தொடர்பில், மேற்படி வைத்தியரால் பரிசோதிக்கப்பட்டது.

அவர்கள் அனைவரதும் இரத்த அழுத்தம் சாதாரண நிலையை விட சற்று அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், இறுதியாக, ரணில் விக்கிரமசிங்கவின் இரத்த அழுத்தம் தொடர்பில் பரிசோதிக்கப்பட்ட போது, அது, சாதாரண அளவில் காணப்பட்டதாக, வைத்தியர் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையிலிருந்த முக்கியஸ்தர்கள் பலருக்கு இரத்த அழுத்தம் அதிகரித்து... ஆனால் ரணிலுக்கு இரத்த அழுத்தம் இல்லை. அலரி மாளிகையிலிருந்த முக்கியஸ்தர்கள் பலருக்கு இரத்த அழுத்தம் அதிகரித்து... ஆனால் ரணிலுக்கு இரத்த அழுத்தம் இல்லை. Reviewed by Madawala News on November 02, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.