5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இரத்துச் செய்வதாக அல்லது மறு சீரமைப்புக்குட்படுத்துவதா
என்பது குறித்து ஆராய்வதற்காக அடுத்தவாரம் நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்படும் எனக் கல்வி அமைச்சிர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பது மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவதில்லை அது நினைவூட்டலை பரீட்சித்துப்பார்க்கும் பரீட்சையாகும் எனினும் இப்பரீட்சைதான் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க போகின்றது என எண்ணி மாணவர்களுக்கு பெற்றோர் அழுத்த கொடுக்கின்றனர்.
எனவே இப்பரீட்சை குறித்து சிந்துக்க வேண்டியுள்ளது அது மறுசீரமைப்புக்கு உட்படுத்த வேண்டும் எனச் சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ இவ்விவகாரம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று அமைக்கப்படும் அந்த குழுவின் பரிகாரம் பிரகாரம் முடிவு எடுக்கப்படும்.
எம் எம் எம் நுஸ்ஸாக்
இரத்தினபுரி
புலமைபரிசில் பரீட்சை இரத்தாவதற்கு வாய்ப்பு !
Reviewed by Madawala News
on
October 14, 2018
Rating: