(படங்கள்) அக்குறணை பிங்கா ஓயாவை துப்புரவு செய்யும் சிரமதானம் ஆரம்பம்.


(மொஹொமட்  ஆஸிக்)​​
அக்குறணை நகரில் அன்மையில் ஏற்பட்ட பாரிய வௌளப் பெருக்கை அடுத்து அசுத்தமடைந்துள்ள பிங்கா ஓயாவை
 துப்புரவு செய்யும் சிரமதானம் ஒன்று இன்று 14 ம் திகதி மாலை முதல் ஆரம்பமாகியது.

அக்குறணை   அஸ்னா மத்திய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் பொது அமைப்புகள் இனைந்து , இச் சிரமதானத்தை ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.
(படங்கள்) அக்குறணை பிங்கா ஓயாவை துப்புரவு செய்யும் சிரமதானம் ஆரம்பம். (படங்கள்) அக்குறணை பிங்கா ஓயாவை துப்புரவு செய்யும் சிரமதானம் ஆரம்பம். Reviewed by Madawala News on October 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.