கட்டாரில் கடும் மழை.. பாதைகளில் வெள்ளம், வீடுகளுக்குள் தண்ணீர்.


இன்று காலை முதல் கட்டார் நாட்டில் ஏற்பட்ட இடியுடன் கூடிய  கடும் மழை காரணமாக பாதைகளில்
வெள்ளமும் வீதிகளில் நீர் நிறைந்து காணப்படுவதாக தெரியவருகிறது.

கட்டாரின் தோஹா  பிரதேசத்தில் ஏற்பட்ட இந்த பெருமழை மற்ற பிரதேசங்களிலும் ஓரளவு பெய்துள்ளது.
அத்துடன் இடியுடன் கூடிய மழையோ காணப்பட்டுள்ளது என  உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

 வாகனங்களை செலுத்தக் கூடியவர்கள் அவதானமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்.

சில பாடசாலைகளில்  பாடசாலை மாணவர்களை கட்டிடங்களுக்குள் இருக்குமாறு பறிக்கப்பட்டதுடன் சில பல்கலை கழகங்களில்  நாளை வாய்ப்புகளை ரத்து  செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்டாரில் கடும் மழை.. பாதைகளில் வெள்ளம், வீடுகளுக்குள் தண்ணீர். கட்டாரில் கடும் மழை.. பாதைகளில் வெள்ளம், வீடுகளுக்குள் தண்ணீர். Reviewed by Madawala News on October 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.