அமைச்சரவை அமைச்சர்கள் இருவர் “ ரோ “ புலனாய்வு பிரிவுடன் தொடர்பில் உள்ளனர் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட இதனை குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கொலை சதியின் பின்னால் RAW இருப்பதாக அமைச்சரவையில் ஜனாதிபதி கூறியதாக த ஹிந்து பத்திரிகை தகவல் வெளியிட்டமையின் பின்னணியில் இரு அமைச்சர்களே தகவல் வழங்கியதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் குறித்த விடயம் ஊர்ஜிதமானல் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையின் ஜனாதிபதி எடுப்பார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அமைச்சரவை அமைச்சர்கள் இருவர் “ ரோ “ புலனாய்வு பிரிவுடன் தொடர்பில் உள்ளனர்.
Reviewed by Madawala News
on
October 20, 2018
Rating: