அமைச்சரவை அமைச்சர்கள் இருவர் “ ரோ “ புலனாய்வு பிரிவுடன் தொடர்பில் உள்ளனர்.



அமைச்சரவை அமைச்சர்கள் இருவர் “ ரோ “ புலனாய்வு பிரிவுடன் தொடர்பில் உள்ளனர் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.


நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட இதனை குறிப்பிட்டார்.


ஜனாதிபதி கொலை சதியின் பின்னால் RAW இருப்பதாக அமைச்சரவையில் ஜனாதிபதி கூறியதாக த ஹிந்து பத்திரிகை தகவல் வெளியிட்டமையின் பின்னணியில் இரு அமைச்சர்களே தகவல் வழங்கியதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் குறித்த விடயம் ஊர்ஜிதமானல்  அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையின் ஜனாதிபதி எடுப்பார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை அமைச்சர்கள் இருவர் “ ரோ “ புலனாய்வு பிரிவுடன் தொடர்பில் உள்ளனர். அமைச்சரவை அமைச்சர்கள் இருவர் “ ரோ “ புலனாய்வு பிரிவுடன் தொடர்பில் உள்ளனர். Reviewed by Madawala News on October 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.