FCID யினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்‌ஷவினது என கூறப்பட்ட காரை தற்போதய உரிமையாளரிடம் வழங்குமாறு உத்தரவு.



FCID யினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்‌ஷவினது என கூறப்பட்ட காரை தற்போதய
உரிமையாளரிடம் வழங்குமாறு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

குறித்த காரை நாமல் ராஜபக்‌ஷ அவருக்கு வழங்கப்பட்ட இறக்குமதி பேர்மிட் மூலம் கொள்வனவு செய்துள்ள அதேவேளை அதனை ஐந்து வருடங்களின் பின்னர் வேறு நபர் ஒருவருக்கு  விற்பனை செய்திருந்த நிலையில் குறித்த காரை பொலிஸ் நிதி மோசடி பிரிவு விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் இரண்டு வருடங்களில் பின்னர் நீதி மன்றம் குறித்த காரை அதன் உரிமையாளருக்கே வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
FCID யினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்‌ஷவினது என கூறப்பட்ட காரை தற்போதய உரிமையாளரிடம் வழங்குமாறு உத்தரவு. FCID யினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்‌ஷவினது என கூறப்பட்ட காரை தற்போதய உரிமையாளரிடம் வழங்குமாறு உத்தரவு. Reviewed by Madawala News on October 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.