சட்டத்த மதித்து தான் பொறுமையாக இருக்குறோம்... இரண்டு நாள்களுக்குள் ஆவா குழுவை அடக்குவோம்..



ஆவா குழுவை, இன்னும் இரண்டு நாள்களுக்குள் அடக்குவோமென, யாழ்ப்பாணம் மாவட்ட
இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் சட்டம், ஒழுங்கு என்பவற்றை மதித்தே பொறுமையாக இருக்கின்றோமெனவும் அவர் குறிப்பிட்டார்.

பலாலி இராணுவ தலைமையகத்தில், இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சட்டத்த மதித்து தான் பொறுமையாக இருக்குறோம்... இரண்டு நாள்களுக்குள் ஆவா குழுவை அடக்குவோம்.. சட்டத்த மதித்து தான் பொறுமையாக இருக்குறோம்... இரண்டு நாள்களுக்குள் ஆவா குழுவை அடக்குவோம்.. Reviewed by Madawala News on September 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.