முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தலைமையிலான
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட நாடகங்கள் பௌத்த மதத்தை நிந்திப்பதாக அமைந்துள்ளதாக ஓமல்பே சோபித தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட நாடகங்கள் பௌத்த மதத்தை நிந்திப்பதாக அமைந்துள்ளதாக ஓமல்பே சோபித தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இனங்களுக்கு இடையே நல்லினக்கத்தை ஏற்படுத்த 10 நாடகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பெயர்கள் பௌத்த தர்மத்த்தை நிந்திக்கும் வகையில் உள்ளாதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தலைமையிலான தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத் திற்கான அலுவலகத்தால் “ நிர்வாணம் சிறந்த ஒரு கன்செப்ட் ” என்னும்
சந்திரிக்காவின் நல்லிணக்க அலுவலகத்தின் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் ஓமல்பே தேரர் கடும் விமர்சனம்..
Reviewed by Madawala News
on
August 18, 2018
Rating: